விழிகளும் வார்த்தைகளும்




என்னவளே,

என் விழிகள் நொடிக்கொருமுறை
விழித்துக்கொண்டே இருக்கும்
நீ வித்திட்ட உன் வார்த்தைகளை மட்டுமே

என் வார்த்தைகள் எப்பொழுதுமே
வானம்பாடியாய் வர்ணித்துக்கொண்டே இருக்குமடி
உன் விழிகளை மட்டுமே....

0 comments: