கிறுக்கல்


மையில்லை ஏன் கை கூட இல்லை
எழுதினான் ஒரு கவிதை அழகான
கையெழுத்தில் கடவுள்
மையினால் எழுதினேன் நானும்
கையால்தான் எழுதினேன்
ஒரு கவிதை நான்
என்ன அது கிறுக்கல் என
எள்ளி நகையாடியது கடவுளின் கவிதை
என் கவிதையைப் பார்த்து....

0 comments: