தமிழ் எழுத்துகளின் காதல்


தமிழ் எழுத்துகள் எல்லாவற்றின்
வாயிலும் மூக்கிலும் இரத்தமாய் வந்தன ஏனென்றால்
என்னவளின் பெயரில் முதல் எழுத்தாய்
எங்களில் யார் வர வேண்டும் என்று
சண்டை போட்டோம் என்றன
அடியே நீ கட்டிப்போட்டது
என்னை மட்டுமல்ல என் தமிழையும் தானடி
இப்பொழுது நான் எப்படி கவிதை எழுதுவேன் உன்னைப் பற்றி

0 comments: