பரதம்


மயிரிழையில் பரதம் ஆடியவளை அழகாய் கைகளில்
கோதி காதுகளின் பின்னே ஓய்வெடுக்க வைத்தாயடி
இதைக்கண்ட பின் குழம்பி போனேன் நானே ஏனென்றால்
கவிதை எழுதப்போவது உன்னைப் பற்றியா இல்லை
உன் அழகைப் பற்றியா என்று நான்...... 

0 comments: