எங்க அம்மா


கோபித்துக் கொண்டு அவன் மகள் அவனை
காலிலே மிதித்து விட்டு ஓடினாள்
வேண்டுமென்றே அவன் மகளின் மகள் அவனை
காலிலே மிதித்து விட்டுஓடினாள்
இவையெல்லாம் அரங்கேறிய பின்னர்
அவன் உதிர்த்த வார்த்தைகள் இவை
"எங்க அம்மால இங்க வாடி என் ராஜாத்தி என் தங்கம்ல"

0 comments: