நெற்பயிரின் காதல்



மேகமெனும் பெண்ணவள் தூவும் அந்த
ஒற்றை மழைத் துளிக்காக அவளையே அண்ணாந்து
பார்த்துக் கிடக்கும் அந்த நெற்பயிரும் ஒரு ஆண் தானே....

என்னவளே எனக்காய் நீ சிந்திய ஒவ்வொரு
கண்ணீர்த்துளிகளிலும் ஆனந்தமாய் சிரிக்கிறேன் நான் 

0 comments: