கல்லறையிலும் காதல்


என்னவளே நீ இருந்தால் மட்டுமே என்னால் கவிதை எழுத முடியும்
என்றால் அந்த ஆந்தைகளின் அலறல்களுடன் பின்னணியுடன்
உன் கல்லறை மீது என் ஆன்மாக்கூட கவிதை இசை பாடும் உனக்காக.......

0 comments: