நண்பர்கள்


அன்று என்னை கண்ணீர் வரும்  அளவிற்கு  சிரிக்க வைத்தவர்கள் நீங்கள்
இன்று கண்ணீர் என்னிடம் கேட்கிறது அந்தச் சிரிப்பும் சிரிக்க வைத்தவர்களும் எங்கே என்று என்ன சொல்வேன் அதனிடம் நான்.....

0 comments: