ஓர் துளிக்காதல்



என்னவளே உந்தன் ஸ்பரிசம் தீண்ட ஆவலாய் வந்திறங்கினேன்
நீயோ மறைவாய் கரைந்தாய் வருவது நான் என்றவுடன்
உனக்கு வழிகாட்டும் விழிகளைக் காண இயலாமையால்
என்னை அறியாமல் பயணமானேன் உனது பாதங்களில்
மறவேன் பெண்ணே உன்னை அந்நிலையிலும் தாங்கினேன் என்மேல் உன்னை
உனக்காய் என்னுயிர் துறப்பேன் கண்ணே மறுஜென்மம் மெய்யெனில்
அடுத்தநொடியே உயிர்த்தெழுவேன் பெண்ணே மழைத்துளியாய் மீண்டும் உன்னை சுமப்பதற்க்காக   

0 comments: