தந்தை



நீ வீறிட்டு கண்ணீர் சிந்துகையில்
உன்னைப் பார்த்து மனமாற சிரித்தவன் நான்

நீ மனமாற சிரிக்கையில்
உன்னைப் பார்த்து வீறிட்டு கண்ணீர் சிந்தியவன் நான்

இவ்வளவும் செய்த எனக்காக ஏன் நான்
இல்லாத பொழுது நீ கண்ணீர் சிந்துகிறாய்

இந்த சுயநலமுள்ளவன் தான் உன் தந்தை.....

0 comments: