மலர்



உலகிலேயே வித்தியாசமான மலர் என்றால் உன்னை என்பேன் நான்
மலர் என்றால் ஒருமுறை இதழ் மலர்ந்தால் மலர்ந்துவிடும்
நீயோ பலமுறை இதழ் மலர்ந்தும் மலராமல் இருக்கிறாய் ஏனென்றால்
உன்னை படைக்கும்போது அவன் கண் அயர்ந்து விட்டான்.......

0 comments: