கூந்தல்


என்னவளே
சிகைக்காயில் நீர்த்து போனது உன் கூந்தலும்
உலர்ந்து போனது உன் துண்டும் மட்டுமல்ல
அதைக்கண்ட என் கண்களும் அதன்
பார்வைகளும் தானடி..........  

0 comments: