வெற்றிலை



உன் கன்னங்கள் இரண்டையும் செக்கச் செவேலென்று சிவக்க
வைக்கும் உனது விலைமதிப்பில்லாத அந்த வெட்கத்தைத் திருட வந்த
அந்த வெற்றிலைக்கூட செக்கச் செவேரென்று சிவந்து தலைகுனிந்து
நிற்கிறதடி நீ வெளிபடுத்திய அந்த வெட்கத்தில்........

அந்நொடியே அந்த வெற்றிலை கேட்டதாம் என்னவளே
உன் வெட்கத்தைத் திருட வந்த என்னையே வெட்கப்பட வைத்தாயடி
அந்த வெட்கமே உன்னைத் திருட வந்தால் என்னடி செய்வாய் என்று.........

0 comments: