கள்ளன்


நான் உனக்கு முக்கியமானவளா என்றால் அவள் என்னிடம்
இல்லை என்றேன்,முறைத்துக் கொண்டே சிரித்தால்
கள்ளனடா நீ என்றால்,ஆமாம் கள்ளன் தான் நான்,
நீ உதிர்க்கும் வார்த்தைகளைக் களவாண்டுக் கொண்டு போய்
என் இதயக் கூட்டில் சேகரிக்கும் கள்ளன் நான் என்றேன் அவளிடம்,
நீ கள்ளன் அல்ல கள்ளனுகெல்லாம் கள்ளன் என்றால் அந்த கள்ளச்சி
என்னை பார்த்து அந்த முறைத்த கண்களைக் கொண்ட
சிவந்த கன்னங்களுடன் அந்த ஓரக்கண் பார்வையால்   

0 comments: