ஓய்வு


என்னவளே,
சிறிதுநேரம் உன் விழிகளை  ஓய்வு எடுக்கச்சொல்லடி    
பாதுகாப்பிற்கு என் விழிகள் இருக்கிறது
குளிருக்கு இதமாக உடுத்த என் மூச்சுக்காற்று இருக்கிறது
நீண்ட தூக்கத்திற்கு உன்னைச் சுற்றிய
என் நினைவுகள் இருக்கிறது ஏனென்றால்
கனவில்கூட நான் தாங்கவேண்டுமடி உன்னை
அந்தி முதல் அதிகாலை வரை
என்னுடைய மடந்தை உனக்காக

0 comments: