நடத்துனன்


என்னவளே உனக்காய் உன்னுடனே பயணிக்கின்ற நடத்துனன் நானடி
உன்னுடைய காலடி ஓசையிலே கால் நூற்றாண்டு இன்பம் கண்டேன்
உன் வாடைக் காற்றால் என் வார்த்தைகளில் சூறாவளி
உந்தன் ஒருதுளி வெட்கத்தைக்கூட எந்தன் ஒருதுளி கண்ணீர் சுமக்குமடி
ஒரு ஜென்மத்தில் பல ஜென்மமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும்
இவன் தவறினாலா உன் மௌனம் விளைந்தது சொல்லடி...

0 comments: