பட்டாம்பூச்சியும் பூவும்


பட்டாம்பூச்சியைத்தேடி ஒருபோதும் பூ போவதில்லை
ஆனால்
பூ ஒருபோதும் பட்டாம்பூச்சியை விட்டு விலக நினைப்பதில்லை
வாழ்கையே ஒருநாள் அதுவே என் இறுதிநாள்
அதுவும் உன்னுடன்தான் என்று வாழும் இவைகள்
இறுதிவரை உலகம் மறந்த காதல்கதைகளில்
ஒன்றாகவே இருக்கிறது...

0 comments: