பூகோள விதைகள்


இடி கூட இசைக்கவில்லை
வானம்பாடியும் பாடவில்லை
ஆனால்
உன் கண்ணிரண்டில் உள்ள அந்த
இரு பூகோள விதைகள்  இரண்டும்
பெண்மை கலந்த
நளினத்துடன் வெட்கத்தில்
அந்த கருவிழிகளின் இடையே
வெண் பேரண்டத்தில்
பரதம் ஆடுகின்றதடி

0 comments: