கண்கள்


உன்னோடு நான் என்னோடு நீ இருவரும் இணைந்தோம்
உதடுகள்  வெளிக்கொணரும் வார்த்தைகளால் மட்டுமல்ல
கட்டி இழுக்கும் காதல் மொழி பேசும் கண்களாலும் கூட  

என்னவளே
நீ பேசவில்லையென்றால் மௌனமாய் இருக்கின்றன எந்தன் உதடுகள்
ஆனால் என் கண்கள் மட்டும் ஏனடி கண்ணீருடன் கண்கட்டி  நிற்கிறதோ

0 comments: