சொந்தம்


உண்மையான சொந்தங்கள் எப்பொழுதும்
நம்மைவிட்டு பிரிவதுமில்லை நாமும் பிரிவதுமில்லை
நமக்காக அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீர்த்துளித் தான்
நம்முடைய பாதத்தின் ஒவ்வொரு அடியையும் தாங்குகிறது

0 comments: